Saturday, June 4, 2011

குடி வெறி நீங்க உதவும் எளிமையான வைத்தியம்..


இன்றைய வாழ்வில் ஒரு சிலர் மட்டும் குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி அதிலிருந்து மீள முடியாமல் கவலையுடன் வாழ்க்கையை நகர்த்த வேண்டி உள்ளது.அப்படி கவலை படுபவர்களுக்காக மிளகாய் செடி இலை , இலவங்கப்பட்டை , சர்க்கரை சேர்த்து நீரில் வேக வைத்து குடிக்க கொடுத்தால் குடி வெறி, சாராயம் குடிக்கும் எண்ணம் குறையும்.

No comments: